அகில இந்திய சமாதான ஒருமைபாட்டுக் கழகம் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை (நவ. 9) நடைபெற்றது.
அகில இந்திய சமாதான ஒருமைபாட்டுக் கழகம் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை (நவ. 9) நடைபெற்றது.